Saturday, 21 July 2018

மணி

ஒருவர் எப்படி வாழ்கிறாரோ அப்படியே சிந்திக்கிறார்
-மார்க்ஸ்
உலக கார்டூனிஸ்ட்கள் தினம் இன்று

1962-ல் ஆனந்த விகடன் இதழில் வெளியான கார்ட்டூன் இது...

கார்ட்டூனிஸ்ட் : கோபுலு
[05/05, 6:34 am] TNPTF MANI: நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.
      -கார்ல் மார்க்ஸ்
[05/05, 7:09 am] TNPTF MANI: நான் உன் அருகே வருகிறேன்
உண்ணும் போது
வாய்க்கு அருகே வரும்
கையைப் போல..
-மீரா
[05/05, 7:45 am] TNPTF MANI: கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது வாழ்க்கையை
"மீன்"
-நா.முத்துக்குமார்

No comments:

Post a Comment