Tuesday, 24 November 2020

காந்தி

காந்தியின் பிரார்த்தனை பாடலான 'வைஷ்ணவ ஜனதோ' எனும் பாடல் இந்துக்களுக்கு மட்டும் உகந்ததாக இருந்ததால்

'ஈஸ்வர அல்லா தேரே நாம்
சப்கோ சன்மதி தே பகவான்'

என சேர்த்தார்."ஈஸ்வரன் அல்லா எல்லாம் உமதுபெயரே. எல்லார்க்கும் எல்லாம் கொடுப்பாய் கடவுளே"!

No comments:

Post a Comment