ஒவ்வொரு தொகுதியிலும் ஏன் இரண்டு வேட்பாளர்கள் மட்டும் வலுவானவர்களாக இருக்க வேண்டும்?மூன்றாவது வேட்பாளர் ஒப்பீட்டளவில் பலவீனமானவர் என்பதால் பலவீனமானவர்க்கு ஓட்டளித்து தங்கள் வாக்குகளை வீணடிக்க விரும்புவதில்லை.ஒரு தொகுதியில் இரு வலுவான வேட்பாளரே இருக்க முடியும்
-மொரீஸ் ட்யூவர்ஜி
No comments:
Post a Comment