கோலப்பொடி
Thursday, 13 May 2021
கண்டராதித்தன்
நல்லவனாயிருப்பதைக்
காப்பாற்றத் தன் வாழ்நாளை
செலவழிக்கிறான் ஒருவன்
அதையொரு பன்னீர் கரும்பைப்போல
கடித்து துப்பிச் செல்கிறான் இன்னொருவன்
-கண்டராதித்தன்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment