கோலப்பொடி
Friday, 7 January 2022
அரசு பதில்கள்
கடவுள் ஏன் கல்லானார்?
பூவாயிருந்தால் வாடிப் போய்விடும்.பிராணியாக இருந்தால் ஓடிப்போய்விடும்.
பொன்னாக இருந்தால் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். நாளைக்கும் இருப்பார் என்று நம்பும் வகையில் அவர் கல்லாக இருக்கிறார்
-அரசு பதில்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment