Friday, 17 June 2022

தாகூர்

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

யாரும் விளக்கை ஏந்த மறுக்கும் 
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி 
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு

தனித்து நட,தனித்து நட தனித்து நட

-தாகூர்

No comments:

Post a Comment