Friday, 2 September 2022

டால்ஸ்டாய்

டால்ஸ்டாயின் ஒரு நீதிக் கதை
.........................

ஒரு பெரிய மீன் சின்ன மீனை விழுங்கப் பார்த்தது. அப்போது சின்ன மீன் கேட்டது, நீ இவ்வளவு பெரிய மீனாக இருக்கிறாய் நான் ஒரு குட்டியோன்டு மீன். என்னைப் போய் நீ விழுங்கலாமா இது அறமாகுமா?
அதற்கு பெரிய மீன் சிரித்துக்கொண்டே சொன்னது, ஆமாம் நியாயமில்லைதான். முடிந்தால் நீ என்னை விழுங்கிக்கொள். இல்லை என்றால் உன்னை நான் விழுங்குவது நிச்சயம்.

No comments:

Post a Comment