Monday, 12 June 2023

'வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே' என்றார், ஆரிய படைகடந்த நெடுஞ்செழியன்.கீழே உள்ளவன் கல்வியால் மேலே வந்தால், மேலே உள்ளவன் கீழே சென்றுவிடுவான் எனச் சொல்லாமல் கண்படுவான், அதாவது சமப்படுவான் -நம்மாழ்வார்

No comments:

Post a Comment