Tuesday, 14 May 2024

பகல் முழுக்க மோடம்.தரையும் வானிலையும் குளிர்ந்து விடுகிற நாளில் மனத்தின் இன்னொரு பகுதி இந்த மாநகரை ரசிக்கத் தொடங்கி விடுகிறது. அதுவரை இருந்த வெறுப்பு அத்தனையும் ஆவியாகி, இந்த ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் பெரிய வித்தியாசமில்லை என்கிற மாதிரி சமனப்பட்டு விடுகிறது-யுவன் சந்திரசேகர்

No comments:

Post a Comment