Friday, 20 April 2018

கவிதை

மூழ்கியபோது
மேவிய நீருக்கும்
எழுந்தபோது
தழுவிய நீருக்கும்
இடைப்பட்ட கணங்களாக
நகர்ந்து போய்க்கொண்டிருக்கிறது
என் அமிழ்தல்.

-யாழிசை

ஒவ்வொரு வயதும் ஒரு ரகசியத்தைப் பாதுகாக்க நினைக்கிறது.ஒளித்து வைக்கிறது.ஆனால்,இன்னொரு வயது அந்த ரகசியத்தை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது
-எஸ்.ரா

No comments:

Post a Comment