Thursday, 10 September 2020

பாரதிதாசன்

அருவியின் வீழ்ச்சி போல நெஞ்சிலிருந்து கவிதை சலசலவென்று பெருகி உருவாக வேண்டும். கவிதையை உருவாக்க வேண்டும் என்பதற்காக வலிந்து சொற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்க கூடாது..

#பாரதியிடம் கற்றுக் கொண்டதாக பாரதிதாசன்

No comments:

Post a Comment