அண்ணா நண்பர்களோடு காரில் செல்லும்போது..ஒரு மாட்டு வண்டியை கார் முந்தியதால் மாட்டு வண்டிக்காரர் காரிலிருப்போரை திட்டினார்
அதற்கு அண்ணா பார்த்தீர்களா.. காருக்கு இணையாக அவரால் வரமுடியவில்லை என்றவுடன் திட்டுகிறார்.நம் வளர்ச்சி பொறுக்காமல் திட்டுவார்கள்.அதை கவனிக்காது நம் வழியில் முன்னேற வேண்டும்.
No comments:
Post a Comment