சிறுகதை என்பது சிறுசம்பவம், சித்திரம்,நிகழ்ச்சிக் குறிப்பு என எதுவும் இருக்கலாம்.இவைகள் அமரத்துவம் அடைய வேண்டுமானால் சாதாரண நிகழ்வுகளின் இடையில் ஒரு அழியா சம்பவத்தையும், பரந்த காலத்திற்கிடையில் நிரந்தரமான ஒரு சிறுகணத்தை ஒரு யுகம் போல் தோன்றும் படியும் செய்ய வேண்டும்
-படித்தது
No comments:
Post a Comment