Sunday, 7 February 2021

படித்தது

சிறுகதை என்பது சிறுசம்பவம், சித்திரம்,நிகழ்ச்சிக் குறிப்பு என எதுவும் இருக்கலாம்.இவைகள் அமரத்துவம் அடைய வேண்டுமானால் சாதாரண நிகழ்வுகளின் இடையில் ஒரு அழியா சம்பவத்தையும், பரந்த காலத்திற்கிடையில் நிரந்தரமான ஒரு சிறுகணத்தை ஒரு யுகம் போல் தோன்றும் படியும் செய்ய வேண்டும்

-படித்தது

No comments:

Post a Comment