Saturday, 2 July 2022

ஞாநி

சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் போது அந்த முடிவுகளின் விளைவுக்கும் பொறுப்பேற்க வேண்டும். பிறர் சொல்வதை கேட்டு செயல்படுவது,சிந்திக்கவும் பொறுப்பேற்கவும் மறுக்கும் எளிய வழி.

இதைத்தான் தனிநபர் வழிபாட்டு அரசியல் செய்யும் எல்லாரும் ஊக்குவிக்கிறார்கள்.

-ஞாநி

No comments:

Post a Comment