Saturday, 18 February 2023

தெய்வீகன்

இழப்பினால் உண்டாகும் காயத்தைவிட, பிரிவினால் உருவாகும் வலிதான் மிகக்கொடியது என்பதை தரையில் விழுந்த அவனது கண்ணீர் துளிகள் சத்தியம் செய்தன.

உலகின் மிகப் பரிதாபமான மெளனம், அந்த நான்கு கண்களுக்கும் இடையில் சற்று நசிந்தது.

     - தெய்வீகன் – 'நாடற்றவர்களின் கடவுச்சீட்டு' நூலில்

No comments:

Post a Comment