நினைவில் வைத்துக் கொள்வாய்,முக்கியமான நேரம் என்பது இந்த நொடிதான்.
அப்போது யாருடன் இருக்கிறோமோ அவர்களே முக்கியமானவர்கள்.ஏனெனில் அதற்குப் பின் அவர்களை சந்திப்போமா தெரியாது. அவர்களுக்கு நன்மை செய்யவதே முக்கியப்பணி. இதற்காகவே இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டோம்
-டால்ஸ்டாய்
No comments:
Post a Comment