புகழ்பெற்ற ஜெர்மனிய எழுத்தாளரான "ஃபிரான்ஸ் காஃப்கா" வரிகள்....
எழுத்துக்கு கை,கால்,கண், காது, இதயம் எல்லாம் இருக்கிறது. யாராவது அழுதால்
எழுத்தின் கரங்கள் நீண்டு சென்று துடைத்துவிடும். உங்களை விட்டு யாராவது பிரிந்து சென்றால் எழுத்தின் கால்கள் விரைந்து சென்று அவரை கொண்டு வந்து உங்களிடம் சேர்த்துவிடும். உங்களுக்கு துயரமென்றால் எழுத்தின் இதயம்
உங்களுக்காக துடிக்கும். உங்களை தன்னோடு சேர்த்து அணைத்துகொண்டு நம்பிக்கையளிக்கும் நூறு கதைகளை உருவாக்கி சொல்லும்"...
No comments:
Post a Comment