Tuesday, 19 July 2016

பாப்லோ வரிகள்


💥எனக்கு சொற்களை மிகவும் பிடிக்கும்.
அறியப்படாத எதொவொரு உலகிருந்து அவை தோன்றுகின்றன.

வெள்ளி மீன்களைப் போல துள்ளிக்கொண்டுருக்க கூடியதும்,

கூழாங்கற்களை போல வடிவேறியதுமான சொற்களைத் தேடி ஓடுகிறேன் .

ஒரு பழத்தைப் போல 💥அவற்றைத் துடைத்துத் தோல் உரித்துக் கடித்துத் தின்பேன்.

 கடினமான சொற்களை உருக்கிக் குடிப்பேன்.

💥பேராசையுடன் சொற்களைப் பிடித்து என் கவிதையில் சேகரித்து வைப்பேன்.

 💥பிரபஞ்சம் அணுக்களால் அல்ல. சொற்களால்தான் உருவக்கப்பட்டிருகிறது.

- கவிஞர் பாப்லோ நெருதா

No comments:

Post a Comment