Wednesday, 31 August 2016

க.நா.சு

பெரியதோட்டத்திலே ஒரு பூதான் பூத்திருக்கிறது
1000பட்டுப்பூச்சிகள் அந்தப் பூவை கண்டுகொள்கின்றன
தேடிக்காண்பதே கவிதை
தேடாமல் காண இயலாது.
-கநாசு

No comments:

Post a Comment