Thursday, 26 January 2017

சூர்யா வே.நி

அவன் அங்கு கதவு இருப்பது தெரிந்தும் மோதி விழுந்தான்
ஏனென்று கேட்டால் சொல்கிறான்
கதவின் நிறம் இருட்டாகயிருந்தது

No comments:

Post a Comment