மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"
-அப்துல்ரகுமான்
ஒரே ஒரு முறைதான் நான்
ஊமையாகி நின்றேன்...
"நீ யார்?" என்று
என்னை ஒருவன் கேட்டபோது"
-கலீல் ஜிப்ரான்
கூச்சத்தின் வலி கொடியது.
அது பல்லில் வந்தாலும் சரி,
சொல்லில் வந்தாலும் சரி..!
-பாதசாரி
No comments:
Post a Comment