Wednesday, 20 December 2017

@மணி

நாம் நிஜம் அல்ல,
போனதெல்லாம் பொய்யாகி போக,
வரப்போவதெல்லாம் மாயையாக மருட்ட,
நீயும் நானும் அதிலோர் கனவாக மிதக்கிறோம்."!
-பாரதி

#காணி நிலம் கூட சொந்தமில்லை
கவலையைத் தவிர சொத்துமில்லை
கனவில் கூட குடிசையில்லை
கண்ணீர் மட்டும் வற்றவில்லை
-நாட்டுப்புறபாட்டு

#தவறுகளுக்கு அவமானப்பட்டால்
அவற்றை குற்றங்களாக்கிவிடுகிறார்கள்
-கன்பூசியஸ்

#திருப்பப்படாத மாத நாட்காட்டியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
"இறந்த காலம்"!

No comments:

Post a Comment