Monday, 8 January 2018

மணி

💥: அவரவர் தகுதி அவரவர் வாகனத்தில் காணப்படும்
-க.சீ.சிவகுமார்

💥: ஒரு புத்தகத்தை வாங்கிய வாசகன் படித்து நிறைவடைந்தால் அந்த எழுத்தாளனின் மற்ற புத்தகங்களையும் தானாகவே வாங்க முன்வருகிறான் வாசகன். ஒவ்வொரு புத்தகத்திலும் மேலும்மேலும் அவனைத் திருப்திப்படுத்தவேண்டியது இலக்கிய வெகுஜன பேதமின்றி எல்லா எழுத்தாளனுக்கும் தலையாய கடமை

-விமலாதித்த மாமல்லன்

#மனிதர்களில் பெரும்பான்மையினர் பலவீனமானவர்கள், அவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் போவதற்க்கு அவர்களின் தேவையற்ற குற்ற உணர்ச்சியும் தைரியமற்ற மனமுமே காரணம்... ஒருவன் துணிந்து செயல்பட ஆரம்பித்தால் எதையும் அடைந்துவிடலாம்... குடும்பமும் உறவுகளும் நட்பும் வறுமையும் தான் தடையாக இருக்கின்றன... அவற்றைப் பொருட்படுத்தாமல் செல்பவன் அதிகாரத்தின் உச்ச நிலையை அடைகிறான்.. இடக்கை..

💥: மறுவாசிப்பில்
ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு உலகம்

#ஹென்றி எனும் பெயரை இன்று வரை மறக்காமல் இருக்க செய்தவர் ஜே.கே தான்

No comments:

Post a Comment