Monday, 8 January 2018

வாலி

பாஸ்கரன் ஜெயராமன் பதிவிலிருந்து:

"காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கைதொழும் தெய்வம்
அம்மா."

‘நியூ படத்தில் ஏ.ஆ.ரஹ்மான் இசையில் நான் எழுதிய
பாட்டு. ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில்
"வாலி சார் ! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும்
ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க... ‘தெய்வம்’ கிற வார்த்தைக்குப்
பதிலா ஏதாவது சொல்லுங் சார்!" என்று ரஹ்மானிடமிருந்து
ஃபோன் வந்தது.

‘ய்யோவ் ! என்னாய்யா....நீ ..இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு
சரி..சரி..தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ."
என்று மாற்றிக் கொடுத்தேன்.

-கவிஞர் வாலி...

No comments:

Post a Comment