Friday, 9 February 2018

படித்தது

பஸ் நிறுத்தங்களில்
காத்திருக்கும் பார்வையில்
எந்த கணம்
எவளை பேரழிகியாக்கும்
என்பது நிச்சயங்களற்றது
-பிரான்சிஸ் கிருபா

கற்பனையால் தூரத்தை கடக்கிறோம்,
நினைவுகளால் காலத்தை கடக்கிறோம்"!

-மணி

No comments:

Post a Comment