[16/04, 12:15 pm] TNPTF MANI: முதல்வரி
’நிஜமான வாசகன் புத்தகம் வாங்கித்தான் படிக்கிறான். டவுன்லோட் வாசகர்கள் ஹார்ட் டிஸ்கை மட்டுமே நிரப்பிக்கொள்கிறார்கள் ’ ஈபுக்கின் முதல்வரி
[16/04, 12:52 pm] TNPTF MANI: பேப்பருக்குத் தான் எவ்வளவு சகிப்புத்தன்மை
-நகுலன்
[16/04, 2:57 pm] TNPTF MANI: If you hate someone,
You cannot understand him
[16/04, 5:55 pm] TNPTF MANI: மூளையின் உள்ளே முழுநேரமும் ஒரு எரேசர் உழைத்துக் கொண்டிருக்கிறது..அதனடமிருந்து தப்பித்து வரும் மிச்சமீதியையே நியாபகசக்தி என்கிறோம்.!
-படித்தது
No comments:
Post a Comment