கால்களை மடக்கி உட்கார்ந்து பார்த்தான்..
ஒரு காலை நீட்டி
ஒரு காலை மடக்கி
கொஞ்சம் பின்னால் சாய்ந்து பார்த்தான் ..
ஒரு பக்கம் சாய்ந்து உட்கார்ந்து
ஒரு கையை தரையில் ஊன்றி
படுத்து பார்த்தான்..
எப்படி உட்கார்ந்து பார்த்தாலும் பசித்தது ..
ச.தமிழ்ச்செல்வன்
பிறந்ததினம்
No comments:
Post a Comment