ஒருவன் மனதில் முதன்முதலில் சுயநலம் பிறப்பது எப்போது?
"முதல் லாபம் கிடைக்கும்போது"
-படித்தது
*பெருந்தன்மையை நிருபிக்கச் செய்யப்படும் மன்னிப்புக்கு பழிவாங்குதல் சமம்.-நாயோன்
#நமக்குத்தான் 'ஆப்பாயில்'
ஆனால் முட்டைக்கு அது 'half ஆயுள்'..
அர உசுரு...-ஊர்க்காரன்
No comments:
Post a Comment