கோலப்பொடி
Friday, 21 August 2020
கல்யாண்ஜி
எதையும் சொல்லவில்லை
எதையும் கேட்கவில்லை
சும்மாதான் வந்தேன்
என்றுவிட்டுப் போனான்
காற்றுப் போல
வெயிலைப் போல
சும்மாதான் வருகிறவர்கள்
முக்கியம் எனக்கு
-கல்யாண்ஜி
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment