Sunday, 9 August 2020

கலீல்ஜிப்ரான்

என் கதவில் எழுதி வைத்தேன்

"நயவஞ்சக குணத்தை வெளியே விட்டுவிட்டு உள்ளே வாருங்கள்"

யாரும் என்னை சந்திக்கவேயில்லை

-கலீல்ஜிப்ரான்

No comments:

Post a Comment