Monday, 19 October 2020

பாரதியார்

ஒரு தகராறு,முரண்பாடு மேற்குறிப்பிட்ட எந்த ஒரு புள்ளியிலிருந்தும் என்பதை பாரதியார் சொல்கிறார்..

ஐந்து தலைப் பாம்பென்பான்-அப்பன்
ஆறுதலை யென்று மகன் சொல்லிவிட்டால்,
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.

No comments:

Post a Comment