எல்லா மொழிகளிலும் தமிழ்நாட் என எழுதப்படும் தீர்மானம் கொண்டுவந்தார் அண்ணா. ம.பொ.சி இரு திருத்தம் வேண்டினார்.Tamil என்பதை thamizh என்றும் nad nadu என மாற்றக்கோரினார்.
பிறமொழிக்காரர்கள் tamil என உச்சரிப்பது சரியாய் இருக்கும் ஆனால் நாட் என்பதை நாடு என மாற்றி அண்ணா உத்தரவிட்டார்
No comments:
Post a Comment