Wednesday, 17 February 2021

பழ.நெடுமாறன்

மதிய உணவுக்குப் பிறகு அவரிடம் ஒரே ஒரு சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்தது. பிறருக்கு முன்னால் அவர் அதை செய்யவே மாட்டார். பிறர் முன் புகைப்பது நாகரிகம் அன்று எனக் கருதுவார்.

-காமராஜர் குறித்து பழ.நெடுமாறன் எழுதிய புத்தகத்தில்

No comments:

Post a Comment