வாசி என்றால் குறிஞ்சி நிலமான மலையில் முல்லையும் மருதமும் கலந்த விளைநிலமாக நல்ல விளைச்சல் தரும் இடம் வாசி. இங்கு புலையர்,பளியர்,காடர் போன்ற குலத்தினர் வாழ்கின்ற
இவர்களே ஆதிவாசிகள். இவர்கள் வாழும் மலைகள் வாசிமலை,தவசிமலை என இன்றும் இருக்கிறது.வாழும் இடம் குடி.
-முத்துநாகு
No comments:
Post a Comment