கோலப்பொடி
Sunday, 15 August 2021
நெரூடா
பேசாமல் இருப்பது
மனிதர்களுக்கு மரணமாகும்
மொழி ரோமம் வரை விரிகிறது
உதடு அசையாமலே
வாய் பேசுகிறது
திடீரென்று கண்கள்
சொற்களாகிவிடுகின்றன
நான் பேசுகிறேன் அதனால் இருக்கின்றேன்
பேசாமல் இருப்பதன்மூலம்
சொற்களின் எல்லையை
எட்டிப்பிடிக்கிறேன்
-நெரூடா
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment