பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை
பலாவின் காம்பைச் சுத்தி முதல் வரிசையில் இருக்கிற சிறுசிறு முள்ளுங்களை எண்ணி, ஆறால பெருக்கி, அஞ்சால வகுத்தா சுளையோட எண்ணிக்கை தெரியுமாம்.
உதாரணமாக 60சிறுமுள் என்றால் 60*6=360/5=72 சுளைகள்
#அடுத்த முறை ட்ரை பன்னிப்பார்க்கனும்
No comments:
Post a Comment