எல்லா விஷயங்களும் நமக்கு நம்பிக்கையைத்தான் கற்றுக் கொடுக்கின்றன.நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது மட்டும் தான்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் வழிகாட்டுதல் இருக்கிறது. அதை அமைதியாகக் காது கொடுத்துக் கேட்கப் பழகிக் கொண்டால் சரியான வார்த்தைகள் கண்டிப்பாக நம் காதில் விழும்
-எமர்சன்
No comments:
Post a Comment