Tuesday, 7 September 2021

பெரு விஷ்ணுகுமார்

சந்தேகத்தின்மீது டார்ச் அடித்துப் பார்க்கும்போதெல்லாம் காரணங்கள் எதுவும் புலப்படுவதில்லை
மாறாக வெளிச்சம்பட்ட சுவரின்மீது
சிறு நிலவொன்று
எவரின் பிடியிலிருந்தோ தப்பியோடுகிறது

-பெரு விஷ்ணுகுமார்

No comments:

Post a Comment