Thursday, 18 November 2021

இளங்கோ கிருஷ்ணன்

உதிர்ந்த இலையில்
தன் மரணத்தை
பார்த்துக்கொண்டிருக்கிறது
மரம்

குனிந்து
அந்த மரத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கிறது
வானம்

-இளங்கோ கிருஷ்ணன்

No comments:

Post a Comment