Friday, 7 January 2022

அரசு பதில்கள்

கடவுள் ஏன் கல்லானார்?

பூவாயிருந்தால் வாடிப் போய்விடும்.பிராணியாக இருந்தால் ஓடிப்போய்விடும்.
பொன்னாக இருந்தால் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். நாளைக்கும் இருப்பார் என்று நம்பும் வகையில் அவர் கல்லாக இருக்கிறார்

-அரசு பதில்கள்

No comments:

Post a Comment