Tuesday, 1 March 2022

படித்தது

உதிர்வதற்கு முன்னாலேயே
பறிக்கப்பட்டு
மலர் வளையமாகியிருக்கும்
மலர்களே!
உங்கள் மரணத்திற்கும் சேர்த்துத்தானா
மெளன அஞ்சலி!

-படித்தது

No comments:

Post a Comment