கோலப்பொடி
Tuesday, 1 March 2022
படித்தது
உதிர்வதற்கு முன்னாலேயே
பறிக்கப்பட்டு
மலர் வளையமாகியிருக்கும்
மலர்களே!
உங்கள் மரணத்திற்கும் சேர்த்துத்தானா
மெளன அஞ்சலி!
-படித்தது
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment