Wednesday, 23 March 2022

சிவநேசன்

பக்கத்தில் கண்டதும்
கூடுதலாய் நீந்திக் காட்டும்
மீன்கள்
நதிக்குள் விடத்தான்
கரங்கள் நீள்வதாக
நம்புகின்றன
விலை பேசி வாங்கி
வீட்டுக்குள் நுழையும் வரை

-ந.சிவநேசன்

No comments:

Post a Comment