தன்னுடைய அவமானத்தை மறைக்க ஒரு காரணத்தைச் சிருஷ்டித்துச் சொல்லும் போது, அதை உண்மை என்று உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டால் நிம்மதியாய் போய்விடும்; அந்தக் காரணத்தைப் பொய் என்று சொன்னாலும், அல்லது அதைக் காது கொடுத்து கேட்டாலும் அவமானம்தான் கண்ட பலனாக இருக்கும்.
-கு. அழகிரிசாமி
No comments:
Post a Comment