நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.என்ன செய்தி என்றார்.'ஒன்றுமில்லை சும்மாதான் என்றேன்.
எனக்கு அவரிடம் பேச வேண்டும் போல் இருந்தது. காரணமே இல்லாமல் பேசுவதுதான் நட்பு.செய்தி இருந்தால் மட்டும் பேசுவது காரியவாதியின் செயல்பாடு. எதுவும் இல்லாமல் பேச வேண்டும்
-இறையன்பு
No comments:
Post a Comment