கோலப்பொடி
Monday, 13 June 2022
info
சமஸ்கிருதம் பூசாரிகளின் மொழியாகி விட்டிருந்ததால் புத்தர் அதனை வெறுத்தார். எளிய மக்களின் மொழியான பாலி யை பயன்படுத்தினார். தியானாவை அம்மொழியில் சானா என்பர்.
இது சீனாவில் சான்(chan) ஆக மாறியது.இதுவே ஜப்பானை அடைந்ததும் ஜென்(zen) ஆகிவிட்டது
#info
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment