Monday, 13 June 2022

info

சமஸ்கிருதம் பூசாரிகளின் மொழியாகி விட்டிருந்ததால் புத்தர் அதனை வெறுத்தார். எளிய மக்களின் மொழியான பாலி யை பயன்படுத்தினார். தியானாவை அம்மொழியில் சானா என்பர்.

இது சீனாவில் சான்(chan) ஆக மாறியது.இதுவே ஜப்பானை அடைந்ததும் ஜென்(zen) ஆகிவிட்டது

#info

No comments:

Post a Comment