”ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஆபத்து வரும்போது எப்போது உதவி செய்யத் தொடங்கினானோ அன்றுதான் நாகரீகம் தொடங்கியது” என்று சொன்னார் நோபல் பரிசு பெற்ற மானிடவியலாளர் மார்கரெட் மீட் ( MARGARET MEAD ).
ஒர் விலங்கு காலில் அடிபட்டவுடன் அதனை அடுத்த விலங்கு காப்பாற்றி குணப்படுத்துவதில்லை. அடிபட்ட விலங்கு அடுத்த விலங்கிற்கு இரையாகி விடுகிறது. ஆனால் எப்போது அடிபட்ட ஒரு மனிதனை இன்னொரு மனிதன் காப்பாற்றி பத்திரமான இடத்துக்கு எடுத்துச் சென்றானோ அன்றுதான் மனிதன் நாகரிகம் தொடங்கியது என்று சொன்னார் மார்கரெட் மீட்.
அவர் மீன் பிடிக்கும் தூண்டில், அல்லது மண்பாண்டம் அல்லது மாவரைக்கும் கல் எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ அப்போதுதான் நாகரிகம் தோன்றியதாகச் சொல்வார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள்.
No comments:
Post a Comment