பஞ்சாயத்து
பஞ்சம்'' என்ற சொல்லுக்கு ''ஐவர்'' என்றும் ''ஆயம்'' என்ற சொல்லுக்கு ''கூட்டம்'' என்றும் கழகத்தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. இந்த இரண்டு சொற்களும் இணைந்து (பஞ்சம்+ஆயம்) ''பஞ்யசாயம்'' என்ற சொல் உருவானது. பஞ்சயத்து என்ற சொல்லுக்கு ''village jury'' என்ற தமிழ் ஆங்கில
அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ''an assembly of five or more persons'' என்றும் விளக்கம் தருகிறது. இதனை ''ஐவர் கூடிய நியாய சபை'' எனவும் கழகத்தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.
#info
No comments:
Post a Comment