Sunday, 10 July 2022

ஜெயமோகன்

ஒருபக்கம் அன்றாடத்தின் பொருளில்லா சுழற்சியில் இருந்து கற்பனை வழியாக தப்பிக்கும் விழைவு. இன்னொருபக்கம் நலிந்த தனிமையில் தன்னிச்சையாக உருவாகிப் பெருகி யதார்த்தத்தை விடப்பெரிதாக நின்றிருக்கும் கனவு. கனவுகள் மேலும் கனவுகளை உருவாக்குபவை.” 

-ஜெயமோகன்

No comments:

Post a Comment