Wednesday, 10 August 2022

.திருச்செந்தாழை

பதிலுக்குப் பதில் பேசத் தெரியாதவர்கள் 
துளிக் கண்ணீருடன் 
நின்று விடுகிறார்கள்.

உலகில் எவ்வளவு ஆழ்ந்த பதில் அது.

-பா.திருச்செந்தாழை

No comments:

Post a Comment