சிலர் மெனக்கெட்டு மிக எளிய விஷயங்களை, அசாதாரண இலக்கிய நடையில் எழுத முயல்கிறார்கள் அதன் மூலம் தமக்கு இலக்கிய தோரணை கிடைப்பதாக அவர்கள் கருதக் கூடும்...ஆனால் அதன் மூலம் நமக்கு ஒரு 'வெளங்காத மொழி' கிடைக்கிறது .அதனை dehydrated language என்று சொல்லலாம்....( நீர்ச்சத்து குறைந்த மொழி- மேஜர் சுந்தரராஜன் )
No comments:
Post a Comment